Tuesday, 13 May 2014

நேற்று நான் ஒரு அரசு பள்ளிக்கு சென்றிருந்தேன், அலுவல் முடிந்தபின் ஒவ்வொரு ஆசிரியராக வீடு கிளம்பிகொண்டிருன்தனர். திடீரென்று தலைமை ஆசிரியர் ஒரு ஆசிரியையை அழைத்து சில மாணவர்களை காட்டி "இவர்களுக்கு ஒரு அரகட்டளையில் இருந்து கல்வி வுதவிதொகை கிடைத்துள்ளது. இவர்களுக்கு +1 மார்க் ஷீட் ரெடி பண்ணிடுங்க  " என்றார். அந்த ஆசிரியை புதியவர் அவருக்கு எப்படி எழுதுவது (ரெடி பண்ணுவது ) தெரியவில்லை. என்னிடம் ஒரு format எழுதி கொடுங்க சார் என்று கேட்டார். நானும் "this is certified that selvan ​​​ ___  has appeared in April 2014 and obtained the following  marks " என்று எழுதி கீழே சில கட்டங்களை வரைந்து அவர்களுடைய marks எழுதி pass / fail என்று கீழே HM sign போட்டு கொடுத்தேன்.

இதே ஒரு private institution என்றால் இதற்காகவே ஒரு format ரெடியாக system ல் வைத்திருப்பார்கள். marks மட்டும் fill up செய்து print out எடுத்து கொடுத்துவிடுவார்கள். ஆனால் அரசு பள்ளியில் எதுவும் இல்லை. அந்த ஆசிரியையை கிட்டத்தட்ட 6 மாணவர்களுக்கு ஒரே மாதிரி எழுதி கொண்டிருந்தார். நான் அவரிடம் இதை கம்ப்யூட்டரில் டைப் செய்து காப்பிகளை பிரிண்ட் போடலாமே என்றுபோது, கம்ப்யுட்டர் ஆசிரியர் உள்ளே வந்தார். இந்த மேடம் காப்பிகளை எழுதிகொண்டிருக்க, அவர் மாணவர்களிடம் கிட்டத்தட்ட அரைமணி நேரத்திற்கும் மேலாக அரட்டை அடிதுகொண்டிருந்தார், அந்த ஆசிரியை எழுதுவதையும் கிண்டல் அடிதுகொண்டிருந்தார். (ராமஜெயம் எழுதுகிறீர்கள என்றும், என்னடா பசங்கள அரகொட்டலையில் பணம் தராங்களா என்றும், மேடமே இன்னும் 20 பேருக்கு எழுதிகொடுப்பார்கள் என்றும் ). அருகில் இருந்த நான் அரைமணி நேரம் கழித்து "சார் இதை கம்ப்யுட்டரில் டைப் பண்ணி வைத்தால் மார்க்ஸ் மட்டும் என்டர் பண்ணி, பிரிண்ட் எடுத்துடலாமே " என்று சொல்லி முடிப்பதற்குள் அலையே காணோம். கிட்டத்தட்ட வாசலின் end க்கே போய்ட்டார். வாசலின் வெளியே சென்றுகொண்டே "செய்றதுக்கு ஆளு இல்லையே " என்றபடியே சென்று விட்டார்.
அப்பொழுதுதான் நினைத்தேன் அரட்டை அடிப்பதற்கும், கிண்டல் அடிப்பதற்கும் நேரம் இருக்கு, ஆனா இந்த 2 வரிகளை டைப் பண்ணி வைக்க நேரம் இல்லையாம் இந்த அரசு ஆசிரியர்களுக்கு.
ஆக வேலைக்கு செல்வது, sign பண்ணுவது, வேலைகளை செய்யாமல் அரட்டை அடிப்பது, ஒருசில வேலைகளை தட்டிகளிப்பது, இதுதான் இவர் போன்ற  ஆளுங்களுக்கு  வேலையே. (ஒரு சிலர் மாணவர்களுக்கு உதவும் நோக்கில் உதவி செய்கிறார்கள்.)
கடைசியாக நான் ஒருசில லட்டர்களில் இந்த கட்டம் வரைவது, மார்க் என்டர் செய்வது போன்ற உதவிகளை செய்துவிட்டு வந்தேன்.

Tuesday, 29 April 2014

இன்று நான் admision சம்பந்தமாக என் பக்கத்து ஊருக்கு சென்றிருந்தேன்.  ஒரு மாணவனை அழைத்துக்கொண்டு மற்றொரு மாணவன் வீட்டுக்கு சென்றோம். காலை 6 மணிக்கே கிளம்பிட்டேன். அங்கே மாணவன் இல்லை, அவனது தோட்டத்துக்கு சென்றோம். அங்கே அவனது தந்தையும் தாயும் தோட்டத்தில் கரும்பு வெட்டிக்கொண்டிருந்தனர். அவர்கள் என்னை வரவேற்றவிதமே வித்தியாசமாக இருந்தது. கோடுவாலை நீட்டி ஸார் வாங்க வாங்க என்றார், எனக்கு என்னவோ போல இருந்தது.
சரி admission பத்தி பேசுவோம் என்று ஸார் நான் ஒரு கல்லூரியில் இருந்து வர்றேன், உங்க பையன் +2 க்கு பிறகு எங்கள் கல்லூரியில் சேருங்கள் என்று சொல்லி, ஃபீஸ் டீடேல்ஸ் எல்லாம் சொன்னேன். பிறகுதான் தெரிந்தது அவன் ஊரில் இல்லை வெளியூர் போய்விட்டான் என்று. போனாலும் பரவாயில்லை வீட்டிலிருந்து பணத்ைவேறு எடுத்து சென்றுவிட்டானாம். என்னை பங்சசயத்து பண்ண சொல்லிவிட்டார்கள். ஸார் என் பையனை கண்டிப்பாக உங்கள் காலெஜிலயே சேக்கிறோம் அவனை சீக்கிரம் வீட்டுக்கு வரசொல்லுங்க ஸார் என்றார். அவனுக்கு போன் பண்ணினால் அவன் நான் அங்கெல்லாம் வரமுடியாது என் தாதா வீட்லயே இருந்திடறேன் என்கிறான். காலேஜிக்கு போன் பண்ணினால் எப்படியோ அட்மிசன் புதியுங்கள் என்கிறார்கள். நானும் முடிந்தவரை பையனிடமும், அவனது தந்தையிடமும் பேசி, ஒருவழியாக அட்மிசனே வேண்டாம் ஆளைவிடுங்கடா சாமி என்று தப்பி வந்தேன். என்ன பன்றதுன்னே தெரியல, ஒருவழியா சரிங்க நான் கிளம்பறேன் என்றேன். அவனது தந்தை ஸார் அவன் வதவுடன் நானே கூட்டிக்கிட்டு வர்றேன் போங்க என்றார்.கும்பிடு போட்டு கிளம்பினேன்.

Monday, 28 April 2014

stories

இன்று அலுவலகம் கிளம்ப டூ வீலர்ஐ ஸ்டார்ட் செய்யும்போது கவனித்த ஒன்று.
எனது மகன் வயது மூன்று, அவனது தோழி வயது ஆறு அல்லது ஏழு இருக்கும், இருவரும் என் வீட்டருகில் இருக்கும் ஒரு பனை மரத்தில் இருந்த ஒரு ஓனானை கல்லால் அடித்துக்கொண்டிருந்தனர். நான் அவனிடம் டேய் ஓனானை அடிக்காதே அது பாவம் என்று சொன்னேன். அதற்க்கு அவனது தோழி இல்ல மாமா இது புள்ளையாருக்கு ஒண்ணுக்கு விட்டு கொடுத்துச்சாம் அதனாலதான் அடிக்கிறோம் என்று சொன்னாள். எனக்கு ஒரே ஆச்சர்யம். இந்த கதையை அவர்களுக்கு சொன்னது யார் ?. ஏனென்றால் நாமும் இதை முப்பது வருடங்களுக்கு முன்னால் செய்திருக்கிறோம். அப்பொழுதும் இதே கதையை காரணமாக சொல்லி இருக்கிறோம். அப்பொழுது இந்த கதையை நம்மிடம் சொன்னது யார்? தெளிவாக இவர்தான் சொன்னார் என்று யாருக்காவது சொல்ல தெரியுமா?
என்ன நாமும் நம்மை விட இரண்டு மூன்று வயது மூத்தவருடன் விளையாடிக்கொண்டிருந்திருப்போம். அப்பொழுது அவர் வேறு யாருக்கோ காரணம் சொல்லியிருப்பார் அதை பார்த்து கதையை தெரிந்திருப்போம்.
என் மகனுக்கு மூன்று வயது அவனால் காரணம் சொல்ல தெரியவில்லை. அவனைவிட மூன்று வயது மூத்தவள் சொல்கிறாள். இன்னும் மூன்று வயது கழித்து என் மகன் இதே கதையை காரணமாக சொல்வான். அப்பொழுது இவன் அருகில் இவனைவிட இரண்டு அல்லது மூன்று வயது சிறுவன் இவன் அருகில் இருப்பான். so கதைகள் இப்படிதான் காலங்களை கடந்து மணங்களை கடந்து செல்கின்றன என்பதை இன்றுதான் நான் தெரிந்துகொண்டேன். 
இன்று அலுவலகம் கிளம்ப டூ வீலர்ஐ ஸ்டார்ட் செய்யும்போது கவனித்த ஒன்று.
எனது மகன் வயது மூன்று, அவனது தோழி வயது ஆறு அல்லது ஏழு இருக்கும், இருவரும் என் வீட்டருகில் இருக்கும் ஒரு பனை மரத்தில் இருந்த ஒரு ஓனானை கல்லால் அடித்துக்கொண்டிருந்தனர். நான் அவனிடம் டேய் ஓனானை அடிக்காதே அது பாவம் என்று சொன்னேன். அதற்க்கு அவனது தோழி இல்ல மாமா இது புள்ளையாருக்கு ஒண்ணுக்கு விட்டு கொடுத்துச்சாம் அதனாலதான் அடிக்கிறோம் என்று சொன்னாள். எனக்கு ஒரே ஆச்சர்யம். இந்த கதையை அவர்களுக்கு சொன்னது யார் ?. ஏனென்றால் நாமும் இதை முப்பது வருடங்களுக்கு முன்னால் செய்திருக்கிறோம். அப்பொழுதும் இதே கதையை காரணமாக சொல்லி இருக்கிறோம். அப்பொழுது இந்த கதையை நம்மிடம் சொன்னது யார்? தெளிவாக இவர்தான் சொன்னார் என்று யாருக்காவது சொல்ல தெரியுமா?
என்ன நாமும் நம்மை விட இரண்டு மூன்று வயது மூத்தவருடன் விளையாடிக்கொண்டிருந்திருப்போம். அப்பொழுது அவர் வேறு யாருக்கோ காரணம் சொல்லியிருப்பார் அதை பார்த்து கதையை தெரிந்திருப்போம்.
என் மகனுக்கு மூன்று வயது அவனால் காரணம் சொல்ல தெரியவில்லை. அவனைவிட மூன்று வயது மூத்தவள் சொல்கிறாள். இன்னும் மூன்று வயது கழித்து என் மகன் இதே கதையை காரணமாக சொல்வான். அப்பொழுது இவன் அருகில் இவனைவிட இரண்டு அல்லது மூன்று வயது சிறுவன் இவன் அருகில் இருப்பான். so கதைகள் இப்படிதான் காலங்களை கடந்து மணங்களை கடந்து செல்கின்றன என்பதை இன்றுதான் நான் தெரிந்துகொண்டேன். 
இன்று அலுவலகம் கிளம்ப டூ வீலர்ஐ ஸ்டார்ட் செய்யும்போது கவனித்த ஒன்று.
எனது மகன் வயது மூன்று, அவனது தோழி வயது ஆறு அல்லது ஏழு இருக்கும், இருவரும் என் வீட்டருகில் இருக்கும் ஒரு பனை மரத்தில் இருந்த ஒரு ஓனானை கல்லால் அடித்துக்கொண்டிருந்தனர். நான் அவனிடம் டேய் ஓனானை அடிக்காதே அது பாவம் என்று சொன்னேன். அதற்க்கு அவனது தோழி இல்ல மாமா இது புள்ளையாருக்கு ஒண்ணுக்கு விட்டு கொடுத்துச்சாம் அதனாலதான் அடிக்கிறோம் என்று சொன்னாள். எனக்கு ஒரே ஆச்சர்யம். இந்த கதையை அவர்களுக்கு சொன்னது யார் ?. ஏனென்றால் நாமும் இதை முப்பது வருடங்களுக்கு முன்னால் செய்திருக்கிறோம். அப்பொழுதும் இதே கதையை காரணமாக சொல்லி இருக்கிறோம். அப்பொழுது இந்த கதையை நம்மிடம் சொன்னது யார்? தெளிவாக இவர்தான் சொன்னார் என்று யாருக்காவது சொல்ல தெரியுமா?
என்ன நாமும் நம்மை விட இரண்டு மூன்று வயது மூத்தவருடன் விளையாடிக்கொண்டிருந்திருப்போம். அப்பொழுது அவர் வேறு யாருக்கோ காரணம் சொல்லியிருப்பார் அதை பார்த்து கதையை தெரிந்திருப்போம்.
என் மகனுக்கு மூன்று வயது அவனால் காரணம் சொல்ல தெரியவில்லை. அவனைவிட மூன்று வயது மூத்தவள் சொல்கிறாள். இன்னும் மூன்று வயது கழித்து என் மகன் இதே கதையை காரணமாக சொல்வான். அப்பொழுது இவன் அருகில் இவனைவிட இரண்டு அல்லது மூன்று வயது சிறுவன் இவன் அருகில் இருப்பான். so கதைகள் இப்படிதான் காலங்களை கடந்து மணங்களை கடந்து செல்கின்றன என்பதை இன்றுதான் நான் தெரிந்துகொண்டேன். 

kathaikal

இன்று அலுவலகம் கிளம்ப டூ வீலர்ஐ ஸ்டார்ட் செய்யும்போது கவனித்த ஒன்று.
எனது மகன் வயது மூன்று, அவனது தோழி வயது ஆறு அல்லது ஏழு இருக்கும், இருவரும் என் வீட்டருகில் இருக்கும் ஒரு பனை மரத்தில் இருந்த ஒரு ஓனானை கல்லால் அடித்துக்கொண்டிருந்தனர். நான் அவனிடம் டேய் ஓனானை அடிக்காதே அது பாவம் என்று சொன்னேன். அதற்க்கு அவனது தோழி இல்ல மாமா இது புள்ளையாருக்கு ஒண்ணுக்கு விட்டு கொடுத்துச்சாம் அதனாலதான் அடிக்கிறோம் என்று சொன்னாள். எனக்கு ஒரே ஆச்சர்யம். இந்த கதையை அவர்களுக்கு சொன்னது யார் ?. ஏனென்றால் நாமும் இதை முப்பது வருடங்களுக்கு முன்னால் செய்திருக்கிறோம். அப்பொழுதும் இதே கதையை காரணமாக சொல்லி இருக்கிறோம். அப்பொழுது இந்த கதையை நம்மிடம் சொன்னது யார்? தெளிவாக இவர்தான் சொன்னார் என்று யாருக்காவது சொல்ல தெரியுமா?
என்ன நாமும் நம்மை விட இரண்டு மூன்று வயது மூத்தவருடன் விளையாடிக்கொண்டிருந்திருப்போம். அப்பொழுது அவர் வேறு யாருக்கோ காரணம் சொல்லியிருப்பார் அதை பார்த்து கதையை தெரிந்திருப்போம்.
என் மகனுக்கு மூன்று வயது அவனால் காரணம் சொல்ல தெரியவில்லை. அவனைவிட மூன்று வயது மூத்தவள் சொல்கிறாள். இன்னும் மூன்று வயது கழித்து என் மகன் இதே கதையை காரணமாக சொல்வான். அப்பொழுது இவன் அருகில் இவனைவிட இரண்டு அல்லது மூன்று வயது சிறுவன் இவன் அருகில் இருப்பான். so கதைகள் இப்படிதான் காலங்களை கடந்து மணங்களை கடந்து செல்கின்றன என்பதை இன்றுதான் நான் தெரிந்துகொண்டேன். 

stories tranferance